சென்னையில் மக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய வசதியாக சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Z9J4o
via
No comments