ரயில் பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ரயில் பயணத்தின்போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.
ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PUqXsR
via
No comments