Breaking News

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு கட்டாய ஓய்வளிக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக கடந்த 2011 ஜூன் முதல் 2020 அக் டோபர் வரை பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s2cxUE
via

No comments