Breaking News

மக்கள் வாழ்வில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் உருவாக்கட்டும்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் யுகாதி திருநாள் வாழ்த்து

யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழிபேசும் மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் அவர்கள் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/328SFER
via

No comments