Breaking News

மண்ணையும் மக்களையும் காக்க மரம் நடுவோம்: உலக பூமி தினத்தில் சத்குரு வேண்டுகோள்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, உலக பூமி தினமான நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் ஏறத்தாழ 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மண் வள குறைபாட்டின் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gyNhDw
via

No comments