மூத்த பத்திரிகையாளர் ஜி.என்.சீனிவாசன் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் ஜி.என்.சீனிவாசன் காலமானார்.
மூத்த பத்திரிகையாளர் ஜி.என். சீனிவாசன், உடல்நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 100. ‘தி இந்து’ நாளிதழில் 1953-ம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர், 30 ஆண்டுகள் பணியாற்றினார். அனைவராலும் ஜிஎன்எஸ் என அழைக்கப்பட்ட அவருக்கு, பத்திரிகை துறையில் 40 ஆண்டுகள் பணி அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32eplN7
via
No comments