ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதி: தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் போதிய பணம் நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தல்

வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், திருப்பூர் மாநகரில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம்காட்டி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டுமென தேர்தல் ஆணையம்அறிவுறுத்தியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fWEnzo
via
No comments