திருப்பரங்குன்றம் அருகே மலைப்பகுதியில் கட்டிய வீடுகள் அகற்றம்: பாரபட்சம் காட்டுவதாக அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் அருகே மலைப்பகுதியில் திடீரென கட்டப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அருகே உள்ளது உச்சாமேடு. மலையை ஒட்டியுள்ள இந்தப் பகுதி பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. மக்கள் வாழ உகந்த இட மல்ல என வருவாய்த் துறையினர் தடை செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Qu4Rxc
via
No comments