காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம்: பரிசோதனைக்கு பிறகே விமானநிலையத்தில் அனுமதி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே செல்லவோ, வெளியேறவோ அனுமதிக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தலைமையில் கரோனா ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QgvqpS
via
No comments