வாக்கு எண்ணும் மையங்களில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: காவல் துறையினர் எச்சரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாரிடம் அத்துமீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tcj1Sc
via
No comments