நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு; தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்

பணியின்போது இறந்த தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தீ விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 200 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இப்பேரணியை தீயணைப்புத் துறை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
மும்பை கப்பல் விபத்து
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tlXPZZ
via
No comments