Breaking News

பாதசாரிகளுக்கு உகந்ததாக வடிவமைத்தாலும் தொடர் கண்காணிப்பு, நடவடிக்கை இல்லாததால் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு: மாநகராட்சியின் அலட்சியத்தால் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் பாதசாரிகளுக்கு உகந்த வகையில் நடைபாதைகளை வடிவமைத்தாலும், தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாததால் பெரும்பாலான நடைபாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 378 கி.மீ. நீள பேருந்து தடச் சாலைகள், 1,292 கி.மீ. நீள சிமென்ட் கான்கிரீட் சாலைகள் உள்ளடங்கிய 5 ஆயிரத்து 623 கி.மீ. நீள உட்புறச் சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3soi0VP
via

No comments