உத்தராகண்ட் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க சத்குரு விருப்பம்

உத்தராகண்ட் மாநிலத்தைப் போலதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சத்குரு கூறியுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fZ5hq6
via
No comments