Breaking News

பாரம்பரியத்தை காக்க நாட்டு மாடுகள் வளர்ப்பில் வேடசந்தூர் இளைஞர் ஆர்வம்

நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் பொறியியல் டிப்ளமோ படித்த வேடசந்தூரைச் சேர்ந்த இளைஞர் பிரதீப்ராஜா, அதை முழுநேர வேலையாகச் செய்து வருகிறார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந் தூரைச் சேர்ந்தவர் பிரதீப்ராஜா (24). கட்டுமானப் பொறியியலில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ சிவில்) முடித்துவிட்டு அஞ்சல் வழிக் கல்வியில் பிபிஏ படித்து வருகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் படிக்கும்போதே நாட்டு மாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இதற்காக காங்கயம், ஈரோடு, வெள்ளக்கோவில் பகுதிகளுக்குச் சென்று, அங்கு நாட்டுமாடுகள் வளர்ப்புப் பற்றி நன்கு அறிந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eC04lW
via

No comments