வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன்: துறைமுக கட்டணம் ரத்து
வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் மற்றும் அதுதொடர்பான சரக்குகளுக்கு துறைமுக கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tUfatz
via
No comments