Breaking News

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனைத்து முகவர்களையும் அனுமதிக்க வேண்டும்: புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் கோரிக்கை 

கரோனா பரிசோதனை என்ற பெயரில் பெரும்பான்மையான முகவர்களுக்கு கரோனா உள்ளது என்று நிராகரித்துவிட்டு அலுவலர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு இருப்பதால் அனைத்து முகவர்களையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அனுமதிக்காவிட்டால் வாக்கு எண்ணும் மையத்தின் வாசலிலேயே போராட்டம் நடத்த உள்ளதாகவும் புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் மு.மேகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவின் விவரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t0Mv4Q
via

No comments