Breaking News

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடா?: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுமீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,தமிழகத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்துசுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PVhReZ
via

No comments