Breaking News

தமிழகத்தில் சரிவர செயல்படாமல் இருக்கும் 50 உழவர் சந்தைகள் சீரமைப்பு: வேளாண் துறை அதிகாரி தகவல்

தமிழகத்தில் சரிவர செயல்படாமல்இருக்கும் 50 உழவர் சந்தைகளை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காக ‘உழவர் சந்தை’ திட்டம் 1999-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tX18GE
via

No comments