புதிய வகை வைரஸ் தாக்குதலால் உயிரிழக்கும் இறால்கள்: பண்ணைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்க இறால் விவசாயிகள் கோரிக்கை

புதிய வகை வைரஸ் தாக்குதலுக்குள்ளான இறால் பண்ணைகளை ஆய்வு செய்து, நோய் பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என இறால் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரை உள்ளது. இதனால், இயற்கையாகவே கடல் வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கு உகந்த பகுதியாக நாகை மாவட்டம் அமைந்து உள்ளது. அதனால், ஏராளமான விவசாயிகள், மீன், இறால், நண்டு பண்ணைகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு மாவட்ட மீன்வளத் துறை மூலமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vKWAVa
via
No comments