புதுச்சேரி, காரைக்காலில் கிராமங்கள் தோறும் கரோனா தடுப்பூசி முகாம்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் ஒவ்வொரு கிராமமாக தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் தடுப்பூசி போட்டு, கரோனா இல்லாத கிராமங்கள் உருவாக்கும் முயற்சியைதொடங்குவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித் துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா நிவாரணப்பொருட்கள், நிவாரண நிதியை நேற்று பல்வேறு அமைப்பினர் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினர். இந்நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vt2xGE
via
No comments