Breaking News

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பூத்துக் குலுங்கும் ரோஜா பூக்கள்: தொடர் மழையால் விரைவில் உதிரும் நிலை

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் அதை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hrZx9e
via

No comments