Breaking News

கரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க அரசாணை வெளியீடு

கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் வாரிசுகளுக்கான இழப்பீட்டை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uBPOA3
via

No comments