Breaking News

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க நாளை முதல் 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க, அத்தியாவசிய பராமரிப்பு பணிகளைநாளை தொடங்கி 10 நாட்களுக்குள் விரைந்து செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iOjDuS
via

No comments