Breaking News

அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: காங்கயம் அருகே 20 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

காங்கயம் அருகே 20 ஆண்டுகளாக தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் நேற்று மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் சிவியார்பாளையம் பரமசிவன் கோயிலுக்கு சொந்தமான69.81 ஏக்கர் நிலம், சென்னிமலை - காங்கயம் சாலையில் உள்ளது.இந்த நிலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 19 பேரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zztPNL
via

No comments