ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு: சிவகங்கையில் அறநிலையத் துறை நடவடிக்கை

சிவகங்கையில் ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும், அங்கு கட்டப்பட்டு வந்த வணிக வளாகத்துக்கு சீல் வைத்தனர்.
சிவகங்கையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரிவிநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலம் மேலூர் சாலையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vH90Ni
via
No comments