குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் 2-ம் தவணை தடுப்பூசியை 8.30 லட்சம் பேர் போடவில்லை: தமிழக சுகாதாரத் துறை தகவல்

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த 8.30 லட்சம் பேர், இன்னும் 2-ம் தவணை தடுப்பூசி போடவில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகபொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2U1N8Pt
via
No comments