Breaking News

கரோனா தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்கதமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், 5-ம் கட்டமாக ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x1Peh6
via

No comments