Breaking News

இலங்கை கடற்படை நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு: பாம்பன் மீனவர்கள் 23 பேர் உயிர் தப்பினர்

இலங்கை கடற்படையினர் நடத்தியதுப்பாக்கிச்சூட்டில் பாம்பன் மீனவர்கள் 23 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 17 முதல் கடலுக்குச் செல்கின்றனர். நேற்று முன்தினம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாம்பன் தெற்குப் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35QwKEe
via

No comments