அதிக மின்கட்டணம் வசூலிப்பது தொடர்பான 8 லட்சம் புகார்களுக்கு மின்வாரியம் தீர்வு

அதிக மின்கட்டணம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களில் இதுவரை 8 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வீடு வீடாக சென்று மின்பயன்பாட்டை கணக்கெடுக்க மின்வாரிய ஊழியர்கள் செல்ல முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vOu0lz
via
No comments