9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைக்க வேண்டும்: மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடு்த்துள்ளார்.
மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டங்கள் உருவாக்கம் காரணமாக தேர்தல் நடைபெறாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vY8Ilh
via
No comments