Breaking News

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள எச்.எல்.எல். தடுப்பூசி மையத்தில் உயர் அலுவலர்கள் ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் எனப்படும் மத்திய அரசின் தடுப்பூசி மையத்தில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

செங்கல்பட்டு அருகே திருமணி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல். பயோடெக் என்ற தடுப்பூசி மையம் 100 ஏக்கர் நிலத்தில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34MfTls
via

No comments