Breaking News

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து தேவையான தடுப்பூசிகளை கேட்டுப் பெற வேண்டும்: செல்லூர் கே.ராஜூ பேட்டி

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து தேவையான தடுப்பூசிகளை கேட்டுப் பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் போதிய தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரை நேற்று சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் என்ற செல்வம், ஐயப்பன் ஆகியோர் மனு வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i36ttL
via

No comments