Breaking News

இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அது இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் வெளியீட்டு விழாவில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கருத்து

இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தால் அது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு நாம் உணர்த்த வேண்டும் என்று ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழகத்தைச் சேர்ந்தவர். வெளியுறவுத் துறை செயலாளராகவும் பணியாற்றியவர். அந்த வகையில் வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு உள்ள சவால்களை ஆராய்ந்து ‘The India Way -Strategies for an Uncertain World’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3w6DV5R
via

No comments