காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கரோனா சிறப்பு நிதி வழங்கும் பணி ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கரோனா சிறப்பு நிதி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் கரோனா சிறப்பு நிதி இரண்டாம் கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xOCxGq
via
No comments