Breaking News

39 டன் தாது மணல் பறிமுதல்: லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் கைது

தூத்துக்குடி தாது மணல் கடத்தல் விவகாரத்தில் லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 39 டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி, தெற்கு வீரபாண்டியபுரத்தில் வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்துக்கு லாரியில் இல்மனைட் தாது மணல் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j5RJdG
via

No comments