Breaking News

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் செப்.8-ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: அரசுப் பணியாளர் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் தகவல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனேவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.8-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ydzxTW
via

No comments