Breaking News

ஊடகத்தின் உண்மைக்கு சவாலாக சமூக ஊடகங்கள்: அரசியல் அறிவியல் வல்லுநர் பிரதாப் பானு மேத்தா தகவல்

ஊடகத்தின் அடையாளம் மற்றும் உண்மைத் தன்மைக்கு சமூக ஊடகங்கள் பெரும் சவாலாக இருப்பதாக அரசியல் அறிவியல் வல்லுநர் பிரதாப் பானு மேத்தா தெரிவித்துள்ளார்.

ஏசிஜே ஊடகவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் ஊடகவியல் விருது வழங்கும் விழா இணையவழியில் நேற்று நடைபெற்றது. அதில் கல்லூரி முதல்வர் நளினி ராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி தலைவர் சஷி குமார் வரவேற்றார். இதைத்தொடர்ந்து இணைய வழியில் பிரபாஜித் சிங், அர்சு ஜான் ஆகியோருக்கு, ‘புலனாய்வு ஊடக விருது’ வழங்கப்பட்டது. அதே போன்று, ‘சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான கே.பி.நாராயண குமார் நினைவு ஊடக விருது’ சுகன்யா சாந்தாவுக்கு வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g9RxYg
via

No comments