Breaking News

கரோனா பரவலை தடுக்க கோயம்பேடு சந்தையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகளுக்கு தடை: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஷங்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T3OzwE
via

No comments