ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து கோயில் சொத்துகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து கோயில் சொத்துகளும் விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு 3-டி படங்களுடன் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TWwYXU
via
No comments