பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு வழங்க 2 லட்சம் மூக்குக் கண்ணாடிகள் தயார்: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, மூக்குக் கண்ணாடி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j8Lwyc
via
No comments