Breaking News

கரோனா கவச உடையணிந்து காவலர் மருத்துவமனையில் போலீஸாரிடம் நலம் விசாரித்த காவல் ஆணையர்

கரோனா கவச உடையணிந்து, சிகிச்சையில் உள்ள போலீஸாரிடம் காவல் ஆணைர் சங்கர் ஜிவால் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கரோனா இரண்டாவது அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் 7-ம் தேதி காலை 6 மணிவரை தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் முழு ஊரடங்கு கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cgMkfW
via

No comments