ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை

பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை.
சென்னை கே.கே நகர் பத்மா சேஷாத்திரி மேல்நிலைப்பள்ளியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வருகின்றனர். முன்னதாக, பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவி வழங்கிய புகார் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TbL5rC
via
No comments