Breaking News

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைப் பெற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்திஉள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இந்த ஆணையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மற்ற ஆணையங்களோடு சேர்த்து மத்திய அரசின் அலுவலகப் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xGu8Vv
via

No comments