மருந்து கையிருப்பு இல்லாததால் சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை
சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் மருந்து கையிருப்பில் இல்லாத நிலையில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.
மாநிலத் தலைநகரான சென்னையில் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க, தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட்டு முடிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y6Ls5Y
via
No comments