கோவையில் பல்வேறு பகுதிகளில் கட்டிட நிறைவு சான்று பெறாமல் மின் இணைப்பு வழங்கி முறைகேடு? - லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் நுகர்வோர் அமைப்பு புகார்

கோவையில் கட்டிட நிறைவு சான்றுபெறாமல் மின் இணைப்பு வழங்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ள தாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின்செயலாளர் என்.லோகு, சென்னையில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல்தடுப்பு, கண்காணிப்பு இயக்குநருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zH8O3W
via
No comments