Breaking News

தடுப்பணையால் கோடையிலும் பாலாற்று படுகையில் தண்ணீர் தேக்கம்: கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை

வாயலூர், வல்லிபுரம் பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், கோடை காலத்திலும் பாலாற்று படுகையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுற்றுப்புற கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் பாலாற்று முகத்துவாரம் மூலம், ஆற்றுப் படுகையில் கடல்நீர் ஊடுருவி வந்ததால் கரையோரங்களில் உள்ள விளை நிலங்கள் உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டு வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i7DRzm
via

No comments