Breaking News

பப்ஜி மதனை விரைவில் கைது செய்வோம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

பெண்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட பப்ஜி மதனை விரைவில் கைது செய்வோம் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ, ‘காவல் கரங்கள்’ என்ற திட்டத்தை சென்னை காவல்துறை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த மாதம் 12-ம் தேதி ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் ஆதரவற்ற நிலையில் கிடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்ற இளைஞர் மீட்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TFJs5V
via

No comments