மந்தகதியில் பெரியார் பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் ரூ.160 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் 2 ஆண் டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், பணிகள் நிறை வடைந்து பயன்பாட்டுக்கு வருவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இத்திட்டம் தொடக்கத்திலேயே பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதி குறைவாகவும், வணிக வளாகப் பகுதி அதிகமாகவும் கட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35FfYrA
via
No comments