கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீளும் திண்டுக்கல் மாவட்டம்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்தது

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்த நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 570 பேராகக் குறைந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xJ0rD7
via
No comments