கரோனா தொற்றால் இறந்த சிங்கங்களுக்கு அஞ்சலி

வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஜூன் 3-ம் தேதி 10 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் நீலா என்ற சிங்கம் இறந்தது.
தொடர்ந்து, மற்ற சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் 12 வயதான பத்மநாபன் என்ற சிங்கம் இறந்தது. தற்போது மற்ற 8 சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TJjBKx
via
No comments